பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழக முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 11 JUN 2026 6:12PM by PIB Chennai

தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2271833) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam