பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்து, அன்னை காலராத்திரியின் ஆசீர்வாதத்தை வேண்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 25 MAR 2026 9:00AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை காலராத்திரியின் ஆசீர்வாதங்களைக் கோரி, அவளது அருளால் அனைவரின் வாழ்விலும் தைரியம், உறுதி, வெற்றி செழிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்.

தேவியை வழிபடுவது பக்தர்களிடையே புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும், அனைவருக்கும் ஒரு புதிய ஆற்றலை வழங்குகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் இது தொடர்பாக ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பகிர்ந்துள்ளார்.

***

(Release ID: 2244803)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2267848) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam