பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 1:59PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

 

(Release ID: 2266188)

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266241) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Malayalam