பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAR 2026 1:21PM by PIB Chennai

லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, இன்று (20.03.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, பிரதமர் திரு  நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்."

***

(Release ID 2242881)

SS/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263677) வருகையாளர் எண்ணிக்கை : 5