பிரதமர் அலுவலகம்
லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAR 2026 1:21PM by PIB Chennai
லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, இன்று (20.03.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"லடாக் யூனியன் பிரதேசத் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்."
***
(Release ID 2242881)
SS/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263677)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam