குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2026 11:37AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் இன்று அன்னாரின் உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பொது வாழ்க்கையில்  ராஜீவ் காந்தியின் பங்களிப்புகளும் நாட்டின் சேவையில் அவரது தியாகமும் மரியாதையுடனும் போற்றுதலுடனும்  என்றும் நினைவுகூரப்படும் என்று கூறியுள்ளார்.

***


(Release ID: 2263577)

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263617) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Malayalam