பிரதமர் அலுவலகம்
திரு கோவிந்த்பாய் பார்மாரின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2026 9:45AM by PIB Chennai
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மாரின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குஜராத் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவிந்த்பாய் பார்மரின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர் எப்போதும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டார்.
மறைந்த அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ஓம் சாந்தி...!!"
***
(Release ID: 2236241)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236314)
வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam