பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் சேவைக்கான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 06 FEB 2026 9:32AM by PIB Chennai

இந்தியாவின் காலத்தால் அழியாத நாகரீகமாக நாட்டின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் சேவைக்கான ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான கூட்டு விருப்பத்தைப் பிரதிபலிக்கும் பிரார்த்தனையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  பகிர்ந்துள்ளார்

இந்தப் பிரார்த்தனை இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் உணர்வை உள்ளடக்கியது என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அங்கு பூமியின் மீதான மரியாதை, நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை தேசிய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு பழங்கால சமஸ்கிருத சொற்றொடரை பிரதமர் மேற்கோள் காட்டியுள்ளார்.

उपस्थास्ते अनमीवा अयक्ष्मा अस्मभ्यं सन्तु पृथिवि प्रसूताः

दीर्घं आयुः प्रतिबुध्यमाना वयं तुभ्यं बलिहृतः स्याम॥“

*

(Release ID: 2224221)

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2229924) आगंतुक पटल : 67
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam