பிரதமர் அலுவலகம்
கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2025 9:52AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
குளிரோ அல்லது வெயிலோ, அச்சமோ அல்லது பாசமோ, செல்வமோ அல்லது வறுமையோ ஆகியவற்றால் யார் ஒருவருடைய செயல்கள் தடைபடவில்லையோ, அவரே ஞானி என்று அழைக்கப்படுகிறார் என்பதை அந்த சமஸ்கிருத சுபாஷிதம் உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207979®=3&lang=1
***
TV/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2208088)
வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam