பிரதமர் அலுவலகம்
கோவா விடுதலை நாளில் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 DEC 2025 8:52AM by PIB Chennai
இந்தியாவின் தேசிய பயணத்தில் வரையறுக்கப்பட்ட அத்தியாயத்தை கோவா விடுதலை தினம் நினைவூட்டுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அநீதியை ஏற்க மறுத்து துணிச்சலோடும், உறுதியோடும் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வெல்ல முடியாத உணர்வை அவர் நினைவுகூர்ந்துள்ளார். அவர்களின் தியாகங்கள், கோவாவின் அனைத்து வகை முன்னேற்றத்தை நோக்கி இருக்கும் நிலையில், அவை தேசத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியாவின் தேசிய பயணத்தில் வரையறுக்கப்பட்ட அத்தியாயத்தை கோவா விடுதலை தினம் நினைவூட்டுகிறது. அநீதியை ஏற்க மறுத்து துணிச்சலோடும், உறுதியோடும் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வெல்ல முடியாத உணர்வை நாம் நினைவுகூர்கிறோம். அவர்களின் தியாகங்கள், கோவாவின் அனைத்து வகை முன்னேற்றத்தை நோக்கி இருக்கும் நிலையில், அவை தேசத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
********
(Release ID: 2206333)
SS/SMB/KPG/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2206550)
வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam