குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் நாளை ரஃபேல் விமானத்தில் பயணிக்கிறார்

प्रविष्टि तिथि: 28 OCT 2025 5:16PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (29.10.2025) ஹரியானாவின் அம்பாலாவிலிருந்து ரஃபேல் விமானத்தில் பயணிக்கிறார். முன்னதாக 2023 ஏப்ரல் 8 அன்று குடியரசுத்தலைவர் அசாமில் தேஜ்பூர் விமானப்படைத் தளத்திலிருந்து சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்தார்.

***

(Release ID: 2183378 )

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2183452) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Malayalam