பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லடாக் துணை நிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 02 AUG 2025 7:02PM by PIB Chennai

லடாக் துணைநிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா இன்று (02.08.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"லடாக்கின் துணை நிலை ஆளுநர் திரு கவிந்தர் குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

***

(Release ID: 2151825)

AD/PLM/RJ


(Release ID: 2151848)