பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
Posted On:
01 AUG 2025 12:43PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய் சந்தித்தார்.”
***
(Release ID: 2151201)
AD/SM/SMB/AG/KR
(Release ID: 2151221)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam