பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேச ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
Posted On:
29 JUL 2025 11:44AM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு சிவ பிரதாப் சுக்லா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இமாச்சல பிரதேச ஆளுநர் திரு சிவ பிரதாப் சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
(Release ID: 2149568)
AD/SM/PLM/RJ/KR
(Release ID: 2149583)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam