பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் முதலமைச்சர், பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUL 2025 7:08PM by PIB Chennai
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“உத்தராகண்ட் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி @pushkardhami, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.
@ukcmo”
***
(Release ID: 2144641)
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2144676)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam