பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் முதலமைச்சர், பிரதமருடன் சந்திப்பு

Posted On: 14 JUL 2025 7:08PM by PIB Chennai

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

“உத்தராகண்ட் முதல்வர் திரு புஷ்கர் சிங் தாமி @pushkardhami, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.

@ukcmo”

***

(Release ID: 2144641)

AD/RB/DL


(Release ID: 2144676)