பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரைச் சந்தித்தார் ஹரியானா முதலமைச்சர்

Posted On: 21 MAY 2025 5:41PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

‘’ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

(Release ID: 2130302)

TS/PKV /DL


(Release ID: 2130356)