பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரைச் சந்தித்தார் ஹரியானா முதலமைச்சர்

प्रविष्टि तिथि: 21 MAY 2025 5:41PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

‘’ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

(Release ID: 2130302)

TS/PKV /DL


(रिलीज़ आईडी: 2130356) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam