பிரதமர் அலுவலகம்
பிரதமரைச் சந்தித்தார் ஹரியானா முதலமைச்சர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2025 5:41PM by PIB Chennai
ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
‘’ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
***
(Release ID: 2130302)
TS/PKV /DL
(வெளியீட்டு அடையாள எண்: 2130356)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam