பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன், உத்தரப்பிரதேச ஆளுநர் சந்திப்பு

Posted On: 16 APR 2025 9:03PM by PIB Chennai

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

 

"உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் @anandibenpatel, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.

 

@GovernorofUp"  

--

RB/DL


(Release ID: 2122280)