பிரதமர் அலுவலகம்
குஜராத் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2025 6:29PM by PIB Chennai
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது;
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்ரத் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
-----
TS/SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2112506)
வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam