நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் சட்டப்பேரவை தேசிய இ-விதான் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது

Posted On: 19 FEB 2025 12:38PM by PIB Chennai

உத்தராகண்ட் சட்டப்பேரவை தேசிய இ-விதான் செயலியை  பயன்படுத்தி மின்னணு பேரவையாக மாறியுள்ளது.

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, சட்டப்பேரவைத் தலைவர் திருமதி ரிது கந்தூரி ஆகியோர் சட்டப்பேரவையில் தேசிய இ-விதான் செயலியை தொடங்கி வைத்தனர். உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

----

(Release ID:2104607)

TS/IR/KPG/KR


(Release ID: 2104666) Visitor Counter : 21