எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகா கும்பமேளாவில் எஃகு பயன்பாடு

Posted On: 11 FEB 2025 1:09PM by PIB Chennai

நாட்டின் எஃகு உற்பத்தி, நுகர்வு, செயல்திறனை மேம்படுத்தும் கொள்கை வழிகாட்டுதல்களை வகுத்து கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் எஃகு தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி வருகிறது.

எஃகு ஆலைகளால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனம் பிரத்யேக அமைப்பைக் கொண்டுள்ளது.

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவிற்கு, இந்த நிறுவனம் சார்பில் 45,000 டன் எஃகு வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை எஃகு மற்றும் கனரகத் தொழில்கள்  இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

------

 (Release ID 2101644)

TS/GK/KPG/KR


(Release ID: 2101717) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Hindi , Gujarati