பிரதமர் அலுவலகம்
கேரள ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JAN 2025 7:48PM by PIB Chennai
கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் கூறியிருப்பதாவது;
"கேரள கவர்னர் திரு ராஜேந்திர அர்லேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
****************
PKV/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2092051)
வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam