குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகைச் செய்தி

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2024 11:04AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள குடியரசு மண்டபத்தில்,  இன்று (நவம்பர் 21, 2024) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், திரு கே.சஞ்சய் மூர்த்தி இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக பதவியேற்றார்.  குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணமும், உறுதியேற்பும் எடுத்துக் கொண்டார்.

***

(Release ID: 2075327)
TS/PKV/RR/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2075426) வருகையாளர் எண்ணிக்கை : 109
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam