பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பக்தனாவின் மஞ்சி தாதா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 14 FEB 2024 11:11AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பக்தனா ஆசிரமத்தைச் சேர்ந்த மஞ்சி தாதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பக்தனாவின் குரு ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜ்ய மஞ்சி தாதாவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. சமூக சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு இறைவன் ஆறுதல் தரட்டும்.

ஓம் சாந்தி...!!!"

-------------

ANU/PKV/PLM/RS/KV


(रिलीज़ आईडी: 2005819) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam