பிரதமர் அலுவலகம்

விவசாயத்தில் இந்தியா தன்னிறைவு அடைய பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து பிரதமர் கட்டுரை

Posted On: 07 OCT 2023 2:39PM by PIB Chennai

விவசாயத்தில் தன்னிறைவு இந்தியாவை உருவாக்குவதில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்களிப்புகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது எண்ணங்களை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

"இந்தியாவை விவசாயத்தில் தன்னிறைவு அடையச் செய்வதில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் அழியாத பங்களிப்பு குறித்து எனது சில சிந்தனைகளை எழுதியுள்ளேன். நமது விவசாயிகளின் செழிப்புக்காக அவர் பெரிதும் பாடுபட்டுள்ளார்.

https://www.narendramodi.in/prof-swaminathan-s-unyielding-commitment-eng ”

***

ANU/PKV/PLM/DL



(Release ID: 1965396) Visitor Counter : 74