பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2023 6:16PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22.09.2023) சந்தித்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

"அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு         (@PemaKhanduBJP ) பிரதமர் திரு நரேந்திர மோடியைச்  (@narendramodi ) சந்தித்தார்."

******* 

Release ID: 1959727

ANU/AP/PLM/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1959757) வருகையாளர் எண்ணிக்கை : 156