பிரதமர் அலுவலகம்

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 22 SEP 2023 6:16PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22.09.2023) சந்தித்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

"அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பேமா கண்டு         (@PemaKhanduBJP ) பிரதமர் திரு நரேந்திர மோடியைச்  (@narendramodi ) சந்தித்தார்."

******* 

Release ID: 1959727

ANU/AP/PLM/KRS



(Release ID: 1959757) Visitor Counter : 92