பிரதமர் அலுவலகம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
15 AUG 2023 6:22AM by PIB Chennai
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிர்த காலத்தின் போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“சுதந்திர தின நல்வாழ்த்துகள். நமது மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கான நம் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய்ஹிந்த்!”
---
ANU/AD/BR/DL
(रिलीज़ आईडी: 1948786)
आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam