ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை

Posted On: 26 JUL 2023 3:40PM by PIB Chennai

2020-2021 முதல் 2022-2023 வரை மற்றும் நடப்பு ஆண்டில் (2023-2024, 30.06.2023 வரை) பல்வேறு குரூப் 'சி' பதவிகளுக்கு (லெவல் 1 உட்பட) ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (ஆர்.ஆர்.பி) பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

*தற்காலிகமானது

2020-2021 முதல் 2022-2023 வரை ரயில்வேயில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:

*தற்காலிகமானது

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை.

ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

ஆண்டு

தேர்வு செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

 (நிலை 1 முதல் நிலை 7 வரை)

2020-2021

5450

2021-2022

4612

2022-2023*

85888

2023-2024*

(30.06.2023 வரை)

50885

 

ஆண்டு

பணியில் அமர்த்தப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை

2020-2021

4079

2021-2022

8823

2022-2023*

5013

*******


ANU/IR/RJ



(Release ID: 1942983) Visitor Counter : 102


Read this release in: English , Urdu , Telugu