பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குழந்தைகளின் நலனுக்காக தேசிய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் பெற்றோருக்கு இணையவழி பயிற்சிப்பட்டறையை நடத்தியது

प्रविष्टि तिथि: 02 JUN 2023 3:12PM by PIB Chennai

2023 மே 31 –ம் தேதியன்று தேசிய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (NIPCCD) தில்லியில் “குழந்தைகளின் நவீனக் கருவிகள் பயன்பாடு” என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கு இணைய வழி வாயிலாக பயிற்சிப் பட்டறையை நடத்தியது. குழந்தைகள் நவீன கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

***

 

SM/CR/RS/GK


(रिलीज़ आईडी: 1929441) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Urdu , हिन्दी , Telugu