பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விவசாய சகோதர, சகோதரிகள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAR 2023 2:53PM by PIB Chennai

அரசின் கொள்கைகள் காரணமாக சர்க்கரைத் தொழிலில் தன்னிறைவு எட்டப்பட்டுள்ளதை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமரின் ட்விட்டருக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது:

“விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்வில் மகிழ்ச்சியும், இனிமையும் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பது எனது விருப்பமாகும். விவசாயிகள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுதுவருகிறோம்”

***

(Release ID: 1907513)

SRI/PKV/SG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1907630) வருகையாளர் எண்ணிக்கை : 135