பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மூத்த பத்திரிகையாளர் மாதுரிபென் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 06 JAN 2023 5:14PM by PIB Chennai

மூத்த பத்திரிகையாளர் மாதுரிபென் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;

‘’சித்ரலேகா பரிவாரன மாதுரிபென் மறைவு குறித்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஏராளமான அவரது வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும், ஓம் சாந்தி, ஓம் சாந்தி’’

***

SG/PKS/RJ


(रिलीज़ आईडी: 1889196) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam