பிரதமர் அலுவலகம்
மூத்த பத்திரிகையாளர் மாதுரிபென் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
06 JAN 2023 5:14PM by PIB Chennai
மூத்த பத்திரிகையாளர் மாதுரிபென் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
‘’சித்ரலேகா பரிவாரன மாதுரிபென் மறைவு குறித்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஏராளமான அவரது வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும், ஓம் சாந்தி, ஓம் சாந்தி’’
***
SG/PKS/RJ
(रिलीज़ आईडी: 1889196)
आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam