மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இன்றைய இந்திய கல்வி – 2022 என்ற மாநாட்டில் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 28 JUN 2022 4:45PM by PIB Chennai

இன்றைய இந்திய கல்வி – 2022  என்ற மாநாட்டில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், தரமான, குறைந்த செலவில் கல்வியை அளிப்பதற்கு புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.  தேசிய கல்விக்கொள்கை தரமான கல்வியையும் வழங்குவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு  பள்ளிகள் மற்றும்  உயர் கல்வி நிறுவனங்களில் திறன் கல்வியையும். ஒருங்கிணைக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருவதாக   திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837610

***************


(रिलीज़ आईडी: 1837672) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri