சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
9 வழக்கறிஞர்கள், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
प्रविष्टि तिथि:
14 MAY 2022 10:09AM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 217-இன் உட்பிரிவு (1) தனக்களித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மூப்பு நிலை அடிப்படையில் (1) திருமிகு தாரா விதஸ்தா கஞ்சு, (2) திருமதி மினி புஷ்கர்னா, (3) திரு விகாஸ் மஹாஜன், (4) திரு துஷார் ராவ் கேடேலா, (5) திருமதி மன்மித் பிரீதம் சிங் அரோரா, (6) திரு சச்சின் தத்தா, (7) திரு அமித் மஹாஜன், (8) திரு கௌரங் காந்த், (9) திரு சௌரவ் பானர்ஜி ஆகிய வழக்கறிஞர்களை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
நீதித்துறை (நியமனப் பிரிவு), சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825260
*********
(रिलीज़ आईडी: 1825313)
आगंतुक पटल : 190