நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2022 1:09PM by PIB Chennai

பிரதமரின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டத்தின்கீழ் நிதிக் கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தொடக்க நிலையில் 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேம்படும் என்றும், பல்வேறு துறைகளில் உள்ள இடைவெளிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

*****


(रिलीज़ आईडी: 1794346) आगंतुक पटल : 352
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Telugu , Malayalam