சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஒட்டுமொத்தமாக செலுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் எண்ணிக்கை 166.68 கோடியைத் தாண்டியுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 61 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

மீட்பு விகிதம் தற்போது 94.60% ஆக உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன

இந்தியாவின் தற்போது தோற்று பதித்தோர் எண்ணிகை 17,43,059 ஆக உள்ளது

வாராந்திர நேர்மறை விகிதம் தற்போது 15.25% ஆக உள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2022 9:23AM by PIB Chennai

கடந்த 24 மணி நேரத்தில் 61 லட்சத்திற்கும் அதிகமான  (61,45,767) தடுப்பூசி டோஸ்களை நிர்வகித்ததன் மூலம்இன்று காலை மணி வரையிலான தற்காலிக அறிக்கைகளின்படிஇந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி தரப்பட்டுள்ளோர் எண்ணிக்கை  166.68 கோடியை (1,66,68,48,204) தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,54,076 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் மற்றும் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை (தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்து) இப்போது 3,92,30,198 ஆக உள்ளது. 

இதன் விளைவாகஇந்தியாவின் மீட்பு விகிதம் 94.60% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,67,059 புதிய தொற்றுகள்  பதிவாகியுள்ளன.

இந்தியாவின் தோற்று பதித்தோர் எண்ணிக்கை  தற்போது 17,43,059 ஆக உள்ளது.

செயலில் உள்ள வழக்குகள் நாட்டின் மொத்த நேர்மறை வழக்குகளில் 4.20% ஆகும்.

நாடு முழுவதும் சோதனைத்  திறன் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,28,672 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை 73.06 கோடி (73,06,97,193) ஒட்டுமொத்த சோதனைகளை நடத்தியுள்ளது. 

நாடு முழுவதும் சோதனைத்  திறன் மேம்படுத்தப்பட்டாலும்நாட்டில் வாராந்திர நேர்மறை விகிதம் தற்போது 15.25% ஆகவும்தினசரி நேர்மறை விகிதம் 11.69% ஆகவும் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794049

                                                                                                *****************


(रिलीज़ आईडी: 1794145) आगंतुक पटल : 249
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Malayalam