பாதுகாப்பு அமைச்சகம்

உத்தரப்பிரதேசம் ஃபைசாபாதில் உள்ள டோக்ரா படைப்பிரிவின் ராணுவ விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு கைப்பந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு

Posted On: 18 OCT 2021 11:53AM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் ஃபைசாபாதில் உள்ள டோக்ரா படைப்பிரிவின் ராணுவ விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு கைப்பந்து வீரர்களை  2021 நவம்பர் 8-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.

இமாச்சலப்பிரதேசம், ஜம்மு, பஞ்சாபின் ரோபார், ஹோசியார்பூர், குருதாஸ்பூர், பதான்கோட், நவசாகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான தகுதி விவரங்களைக் கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764629

-----

(Release ID  1764629)



(Release ID: 1764679) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi