குடியரசுத் தலைவர் செயலகம்

உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிட வளாகம் ஆகியவற்றுக்கு இந்திய குடியரசுத் தலைவர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 10 SEP 2021 5:05PM by PIB Chennai

உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற புதிய கட்டிட வளாகம்  ஆகியவற்றுக்கு  அடிக்கல் நாட்ட, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நாளை (செப்டம்பர் 11) உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் செல்கிறார்

 

----

 



(Release ID: 1753926) Visitor Counter : 137