குடியரசுத் தலைவர் செயலகம்
உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிட வளாகம் ஆகியவற்றுக்கு இந்திய குடியரசுத் தலைவர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
10 SEP 2021 5:05PM by PIB Chennai
உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற புதிய கட்டிட வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்ட, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், நாளை (செப்டம்பர் 11) உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் செல்கிறார்.
----
(Release ID: 1753926)
Visitor Counter : 137