சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியாக திருமதி விம்லா சிங் கபூர் நியமனம்

Posted On: 28 APR 2021 11:38AM by PIB Chennai

சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி திருமதி விம்லா சிங் கபூரை, அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக குடியரசுத் தலைவர்  திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து இது அமலுக்கு வரும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம்,  நீதி அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது

திருமதி விம்லா சிங் கபூர், பி.எஸ்.சி எல்எல்.பி., கடந்த 1987ம் ஆண்டு இரண்டாம் நிலை சிவில் நீதிபதியாக நீதித்துறையில் சேர்ந்தார்கடந்த 2018ம் ஆண்டு, இவர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்த 2020ம் ஜூன் மாதத்திலிருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714514

******

(Release ID: 1714514)



(Release ID: 1714560) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Bengali