அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதிய மின்முனைப்பொருளின் மூலம் உயர் செயல் திறனுடன் கூடிய சிறப்பு மின்தேக்கி கண்டுபிடிப்பு

Posted On: 17 DEC 2020 11:19AM by PIB Chennai

புதிய மின்முனைப் பொருளின் மூலம்  உயர் செயல் திறனுடன் கூடிய சிறப்பு மின்தேக்கியை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயல்படும் தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச முன்னேறிய ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் (ஏஆர்சிஐ) ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த புதிய தயாரிப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பு  வரும் காலத்தில் தினசரி உபயோகத்திற்கான எரிசக்தியை சேமிக்கும் அடுத்த தலைமுறை உபகரணங்களை உருவாக்க ஏதுவாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681337

******

 (Release ID: 1681337)



(Release ID: 1681435) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Bengali , Punjabi