சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இரண்டு புதிய உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்

प्रविष्टि तिथि: 07 DEC 2020 7:36PM by PIB Chennai

பீகாரின் நாளந்தாவில் உள்ள ராஜ்கிர் உயிரியல் பூங்கா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய உயிரியல் பூங்கா  ஆணையத்தின் 37-வது பொதுக்குழுக் கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678908

------


(रिलीज़ आईडी: 1678953) आगंतुक पटल : 192
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi