பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாளில் பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2020 9:47AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

"முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாளான இன்று நான் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்", என்று பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1669074) வருகையாளர் எண்ணிக்கை : 169