பிரதமர் அலுவலகம்
மாசு மற்றும் புயல் பற்றிய கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
Posted On:
05 NOV 2019 3:02PM by PIB Chennai
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாசு காரணமாக, எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதிக்கும் இன்றைய கூட்டத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் புயல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாசு காரணமாக, எழுந்துள்ள நிலைமை குறித்து விவாதிக்கும் இன்றைய கூட்டத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். @narendramodi
|
மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் புயல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.(@PMOIndia) November 5, 2019
|
******
(Release ID: 1590566)
Visitor Counter : 119