பிரதமர் அலுவலகம்

நாட்டு மக்களுக்கு பிரதமர் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 AUG 2019 6:40AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

सभी देशवासियों को स्वतंत्रतादिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!

எனது சக இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான சுதந்திரதின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1582065) வருகையாளர் எண்ணிக்கை : 146
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada