மத்திய அமைச்சரவை
15-வது நிதி ஆணையத்தின் காலத்தை நவம்பர் 30, 2019 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
17 JUL 2019 4:22PM by PIB Chennai
15-வது நிதி ஆணையத்தின் காலத்தை நவம்பர் 30, 2019 வரை நீடிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சீர்திருத்தங்களுக்கான பல்வேறு நிதி கணிப்புகள் குறித்த ஒப்பிடக்கூடிய பல்வேறு மதிப்பீடுகளை ஆராயுதல் மற்றும் 2020-2025 காலத்திற்கான ஆணையத்தின் பரிந்துரைகளை இறுதி செய்தல் ஆகியவற்றிற்கு இந்த கால நீடிப்பு வழி வகுக்கும்.
**********
(Release ID: 1579133)
Visitor Counter : 166
Read this release in:
Assamese
,
Urdu
,
Marathi
,
English
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam