பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2026 6:20PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி இன்று (27.08.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

 

(Release ID : 2303871)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303959) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Malayalam