எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார விநியோக உட்கட்டமைப்பு குறித்த மதிப்பீடுகள்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 2:44PM by PIB Chennai

மின்சாரச் சட்டம், 2003-ன் பிரிவு 7 -ன் படி, ஒரு மின் நிலையத்தை அமைப்பது நாட்டில் உரிமம் பெற்ற செயலாகும். மின்தொகுப்புடன் இணைப்பது தொடர்பான தொழில்நுட்ப தரங்களுக்கு இணங்கினால், மின்சாரச் சட்டம், 2003-ன் கீழ் உரிமம் தேவையில்லாமல் எந்தவொரு உற்பத்தி நிறுவனமும் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நிறுவலாம், இயக்கலாம் மற்றும் பராமரிக்கலாம்.

அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய திறன் கூட்டல் அவசியம், குறிப்பாக உச்ச சுமை நிலைமைகளின் போது, இது போதுமான உற்பத்தி கிடைப்பதை உறுதி செய்கிறது, மின் பற்றாக்குறை மற்றும் செயலிழப்பு அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது.

கூடுதல் திறனை உள்வாங்க பரிமாற்றம் மற்றும் விநியோக உள்கட்டமைப்பின் போதுமான தன்மை குறித்து மத்திய மின்சார ஆணையம், எரிசக்தி அமைச்சகம் ஆகியவை  செய்த மதிப்பீடுகளின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மின்சாரத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291649&reg=3&lang=1

 

*

TV/PKV/SE

 
 
 
 

(रिलीज़ आईडी: 2292095) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी