பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 27 MAY 2026 5:24PM by PIB Chennai

தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.”

 

***

(Release ID: 2265932)

SS/PLM/EA


(रिलीज़ आईडी: 2265957) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam