பிரதமர் அலுவலகம்
தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 5:24PM by PIB Chennai
தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.”
***
(Release ID: 2265932)
SS/PLM/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2265957)
வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam