பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேச ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2026 7:12PM by PIB Chennai
மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
@GovernorMP”
***
(Release ID: 2242018)
TV/IR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2263192)
வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam