பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 OCT 2025 6:25PM by PIB Chennai

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு (@ncbn),  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ( @narendramodi ) சந்தித்தார்.

@AndhrapradeshCM”

----

(Release ID: 2178579)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2241378) வருகையாளர் எண்ணிக்கை : 17