குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

9-வது சர்வதேச சந்தால் மாநாட்டில் குடியரசுத்தலைவர் நாளை பங்கேற்க உள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2026 1:03PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (07.03.2026) பயணம் மேற்கொள்ள உள்ளார்.  அங்கு சர்வதேச சந்தால் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள 9-வது சர்வதேச சந்தால் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.

 

***

(Release ID: 2235845)

TV/SMB/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2235921) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam