பிரதமர் அலுவலகம்
அன்னை பூமியின் ஆசீர்வாதங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 FEB 2026 10:40AM by PIB Chennai
அன்னை பூமியின் ஆசீர்வாதங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்:
"अस्मे वोऽअस्त्विन्द्रियमस्मे नृम्णमुत क्रतुरस्मे वर्चांसि सन्तु वः।
नमो मात्रे पृथिव्यै नमो मात्रै पृथिव्याऽ इयन्ते राड् यन्तासि यमनो ध्रुवोसि धरुणः कृष्यै त्वा क्षेमाय त्वा रय्यै त्वा पोषाय त्वा॥"
“வாழ்க்கைக்கான செல்வத்தையும் அவசியமானவற்றையும் பெற்ற நாங்கள் அன்னை பூமிக்கு தலை வணங்குகிறோம். நீங்கள் உறுதி மிக்கவர், அனைத்தையும் நீடிக்கச் செய்து, ஒவ்வொன்றையும் சமநிலையில் பராமரிப்பவர். வேளாண்மை, செழுமை, மற்றும் எங்களது ஊட்டச்சத்திற்காக நாங்கள் உங்களிடம் அடைக்கலம் நாடுகிறோம்”.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
“अस्मे वोऽअस्त्विन्द्रियमस्मे नृम्णमुत क्रतुरस्मे वर्चांसि सन्तु वः।
नमो मात्रे पृथिव्यै नमो मात्रै पृथिव्याऽ इयन्ते राड् यन्तासि यमनो ध्रुवोसि धरुणः कृष्यै त्वा क्षेमाय त्वा रय्यै त्वा पोषाय त्वा॥"
***
(Release ID: 2225671)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2226506)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam