சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதிபதிகள் நியமனம்
प्रविष्टि तिथि:
05 JAN 2026 6:32PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்தியக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், கூடுதல் நீதிபதியாக நியமிக்க மகிழ்ச்சியுடன் இசைவு தெரிவித்துள்ளார்:
வழக்கறிஞர் ரித்தேஷ்குமார், வழக்கறிஞர் பிரவீன் குமார் ஆகியோர் பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் வழக்கறிஞர் ஜெய்கிருஷ்ணா உபாத்யாய் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் வழக்கறிஞர் சித்தார்த்தா சா உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211586®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2211641)
आगंतुक पटल : 29